Category: Story

ஒரு சபிக்கப்பட்டவனின் கதை
மனிதன் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் விட மேலானவன் என்பது அவனுடைய எண்ணம், ஏன் கர்வம் என்று கூட சொல்லலாம். ஆனால் அது உண்மை இல்லை என்பது அவனுக்கும் தெரியும். மனித மனங்களின் ஆழுக்குகளையும், அதன் ஏமாற்றங்களையும் வெள்ளிப்படுத்த, அவன் பல சூது வாதுகளை பயன்படுதினான். தான் வாழ பிறறை ஏமாற்றி வாழ ஆரம்பித்தான். அந்த ஏமாற்றமே மனிதனை பல […]

நண்பன் அனுப்பிய மின்அஞ்சல்
அவனுக்கு வயது 22. மாநிறம். . அதிர்ந்து பேசமாட்டான். மிக அமைதியானவன். சொந்த ஊர் என்னவோ திருவண்ணாமலைதான். ஆனால் வசிப்பது வறுமைக்கோட்டுக்கு கீழே. அவனுடைய தந்தை. தேர்ந்த நெசவாளி. அவருக்கு உதவியாய் அவனது அம்மா. கல்லூரி செல்லும் வயதில் ஒரு தங்கை. அவனுடைய தந்தை என்னமோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்பவான்களுக்கு அடிபணியாதவர்தான். ஆனால் அவன் பணிந்துபோக தயாராகயிருந்தான். வறுமைக்கோடு. எப்பாடுபட்டேனும் […]
Hey Honeybun, It’s been a while since I wrote a letter to you, not that I forgot but I was waiting for a special occasion. Yes, this is the one and this was the day we fought last year, the very same […]