Category: Poems
அன்று……..
Practicals என்று Chemistry Lab-க்கு வெளியில் தனியாக அமர்ந்து படித்துக்கொண்டு இருந்தேன் யாரோ என் அருகில் வருவது போன்றதொரு உணர்வு திரும்பிப்பார்த்தேன் என் அருகில் நீ இருந்தாய் வெட்கத்தோடு நான் என்னவென்று கேட்டேன் உன்னை நோக்கி நீ சொன்னாய் ” உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என் பதிலுக்கு காத்திராமல் நீ சொன்னாய் ” I Love […]
மழையோடு நீ! மழையாய் நான்
அந்தி நேரம் ! மெல்லிய தென்றல் காற்று ! அசைந்தாடும் மரங்கள் ! மழை பொழிவதற்கான ஆயததொடு வானமும் இடியும் மின்னலும் அச்சுறுத்தினாலும் அம்மாவை கட்டிபிடித்துக்கொண்டு அர்ஜுனா! அர்ஜுனா! என சொல்லி மழையில் விளையாட தயாராய் குழந்தையும்! தென்றலின் சீண்டலால் தனது வாசத்தை […]
கவிதைகள்
முதல் காதல் முதல் காதல் நம் வாழ்வில் ஒரு பகுதியாய் நம் நெஞ்சில் ஒரு ரோஜா செடியாய் நம் நினைவில் ஒரு பசுமரதானியாய் நம் கைபேசியில் ஒரு குறுஞ்செய்தியாய் நம் புத்தகத்தில் ஒரு காய்ந்த பூவாய் நம் நாவில் ஒரு இனிப்பாய் நம் கன்னத்தில் ஒரு முத்தமாய் மறைத்து வைத்த பரிசாய் நம் பணப்பையில் ஒரு புகைப்படமாய் நம் […]

….Dad……
My Dad……….. A wonderful person…… My very good Friend…….. My well wisher…….. A beautiful soul….. A Hard worker……. More than that he’s a Human…. He showed me my path to life…….. He guided me and still he’s guiding me…….. He allowed me […]
O! moon, Hey! moon, Why are you hiding behind the clouds? Is, my girl’s beauty offending you? Oh! moon, Hey! moon, Stop your peek-a-boo and reveal yourselves, When you disappear, my girl’s face shrink. Oh! moon, Hey! moon, Show yourselves, or I’m […]